சில வருடங்களுக்கு முன் அதாவது நமது சுதந்திர பொன்விழா நடந்துகொண்டிருந்த ஆண்டில் வாசிங்க்டன் போஸ்ட் எனும் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையில் கீழ்க்கண்ட செய்தி பிரசுரமாகியிருந்தது ;
'இந்தியா திடீரென்று ட்ராகனாகவோ ,புலியாகவோ மாறாது ,மாறவும் அதனால் முடியாது .ஏனெனில் இந்தியா ஒரு யானை ,மிகுந்த நினைவாற்றல் கொண்டது ,அபார பலம பொருந்தியது ,ஆனால் வேகம் மட்டும் சற்றே குறைவானது எனினும் லட்சியம் உறுதியாக கொண்டது .ஒரு முறை தனது லட்சியத்தை நோக்கி நகர ஆரம்பித்தால் நிச்சயம் லட்சியத்தை அடையும் வரை எவராலும் அதனை தடுக்க முடியாது ..அப்படிப்பட்ட யானை இப்போது நகர ஆரம்பித்துவிட்டது .'
இந்த செய்தியின் மூலம் நமக்கு விளங்குவது என்னவெனில் , இந்தியா நிச்சயம் மிகப்பெரிய சாதனை நாடாக மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தான் .இதைப்பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும் .
'இந்தியா திடீரென்று ட்ராகனாகவோ ,புலியாகவோ மாறாது ,மாறவும் அதனால் முடியாது .ஏனெனில் இந்தியா ஒரு யானை ,மிகுந்த நினைவாற்றல் கொண்டது ,அபார பலம பொருந்தியது ,ஆனால் வேகம் மட்டும் சற்றே குறைவானது எனினும் லட்சியம் உறுதியாக கொண்டது .ஒரு முறை தனது லட்சியத்தை நோக்கி நகர ஆரம்பித்தால் நிச்சயம் லட்சியத்தை அடையும் வரை எவராலும் அதனை தடுக்க முடியாது ..அப்படிப்பட்ட யானை இப்போது நகர ஆரம்பித்துவிட்டது .'
இந்த செய்தியின் மூலம் நமக்கு விளங்குவது என்னவெனில் , இந்தியா நிச்சயம் மிகப்பெரிய சாதனை நாடாக மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தான் .இதைப்பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும் .
0 comments:
Post a Comment